நெகிழி

டொரொன்டோ: கனடாவில் புதன்கிழமை (20 டிசம்பர்) முதல் உணவகங்கள் நெகிழிக் குழல்கள், நெகிழி உணவுப் பெட்டிகள், நெகிழிப் பைகள், நெகிழிக் கரண்டிகள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை.
பேரங்காடி நிறுவனமான ஷெங் சியோங், 2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதன் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1% கழிவு வழங்கவுள்ளதாக அறிவித்தது.
சென்னை: நியாய விலைக்கடைகளில் விற்கப்படும் அரிசி, நீரில் மிதப்பதாக வெளியான தகவலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனினும், இவ்வாறு பீதி அடையத் தேவை இல்லை என்று பொது விநியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்: காகித பேனாக்கள் தயாரித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விரும்பும் தமிழக இளையரைப் பலரும் பாராட்டி உள்ளனர்.
செந்தோசா தீவில் செயல்படும் ஹோட்டல்கள், உணவு, பானக் கடைகள், கவர்ச்சி இடங்கள் அனைத்தும் இந்த ஆண்டு முடிவில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குப் ...